Saturday 24 June 2017

புத்தாடை அணியும்போது ஓதும் துஆ




اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَاصُنِعَ لَهُ
அல்லாஹ்வே... எல்லாப் புகழும் உனக்கே!நீதான் இதை எனக்கு அணிவித்தாய். இதன் நன்மையையும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
📖 ஹிஸ்னுல் முஸ்லிம்| (ஸுனன் அபூதாவூது)
📤இதை அனைவருக்கும் பகிருங்கள்- ஜஸாகல்லாஹ் கைர்
(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. [ஸஹீஹ் முஸ்லிம்- 5194]
🕌 Islamic Reminders Online 🕌
📨வாட்ஸ்அப் மூலம் பதிவுகளை பெற +918838370480 என்ற தொலைபேசி எண்ணை IRO Admin என்று பதிவு செய்து <தங்கள் பெயர்><IRO> என்று வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும்.
📲மேலும் பல ஆதாரப்பூர்வமான நினைவூட்டல்களுக்கு : http://www.facebook.com/IROdawahhttps://t.me/IROdawah , https://IROdawah.blogspot.in , https://www.instagram.com/irodawah/

No comments:

Post a Comment